வெற்றிகளை மட்டும் சிந்தியுங்கள்
>> Sunday, August 31, 2008
ஒரு பணக்காரனிடன் செல்வம் பெருகிக்கொண்டே போவதற்கு முக்கியக் காரணம், அவன் எந்நேரமும் செழுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதுதான்।
அதேபோல் ஒரு ஏழையின் கஷ்டங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம் அவன் தன் துன்பங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பதுதான். எண்ணங்கள்தான் ஒரு மனிதனை வாழ்க்கையில் வழிநடத்துகிறது. எனவே வாழ்க்கையில் நீங்கள் பெற்ற, பெறப்போகும் வெற்றிகளைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள்.
0 comments:
Post a Comment